Connect with us

Moral Stories - Tamil

ஈசோப்பின் கட்டுக்கதைகள் – இரு பசி கொண்ட நாய்கள்

எந்த வேலையை செஞ்சாலும்… அதை நம்மளால செய்ய முடியுமா… இல்ல பாதுகாப்பானதான்னு யோசிச்சி தான் செய்யணும்

இரு பசி கொண்ட நாய்கள்

காட்சி-1

VOICE OVER, நாய்-1,நாய்-2

நாய்-1: உனக்கு அந்த சத்தம் கேட்குதா.

நாய்-2: ம்… எனக்கு எந்த சத்தமும் கேக்கலை…

நாய்-1: ஏய்… இந்த சத்தம் எப்படி வருகிறது…

நாய்-2: ம்.. எந்த சத்தம்…

நாய்-1: டேய்… நன்றாக கேள்…

Advertisement

எதுவும் கேட்கவில்லை என்று மட்டும் என்னிடம் சொல்லாதே…

நாய்-2: ம்.. அதுவா… எனக்கும் கேட்குது… என்னோட வயித்துல இருந்து தான் அது வருது… எனக்கு பசிக்குது.. மேற்கொண்டு எதுவும் கேட்காத…

நாய்-1: ஏய்… நீ செஞ்ச வேலையை பாரு…

நாய்-2: நானே எடுத்துட்டு வர்றேன்…

நாய்-2: இங்க பாரு இங்க ஒரு எலும்பு இருக்கு…

நாய்-1: என்ன… நிஜமாவா சொல்ற… தண்ணியில விழுந்த பந்து எப்படி எலும்பா மாறிடுச்சின்னு சொல்ற…

நாய்-2: உண்மையை தான் சொல்றேன்…

இது எலும்பே தான்…

Advertisement

நாய்-1: ஆம்.. இது நெஜம் தான்… தண்ணியில விழுந்த பந்து எலும்பா மாறுன உடனே எனக்கு சாப்பிடணும் போல தோணுது…

நாய்-2: வா… அதை வெளியே எடுப்போம்… எனக்கும் ரொம்ப பசிக்குது…

நாய்-1: எப்படி… எப்படி இதை வெளியே எடுக்க முடியும்…

நாய்-2: என்ன கொஞ்சம் யோசிக்க விடு…

நாய்-2: ம்.. தெரிஞ்சிடுச்சி… இந்த குளத்துல உள்ள தண்ணி எல்லாத்தையும்… நானே குடிச்சிடறேன்… அதுக்கப்புறம் இந்த எலும்பு எனக்கு தான் சொந்தம்…

அதாவது நமக்கு கிடைச்சிடும்…

நாய்-1: அதே தான் நானும் சொல்றேன்…

நாய்-2: ஆங்… இதுக்கு மேல என்னால கொஞ்சம் கூட குடிக்க முடியாது…

Advertisement

நாய்-1: நிறுத்தாத குடிச்சிகிட்டே இரு…

நாய்-2: இன்னும்… இன்னும் எவ்ளோ தான் குடிக்கறது…

நாய்-1: இன்னும் நிறைய குடி…

நாய்-2: இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல…

என்ன மன்னிச்சிடு… இது ரொம்ப ஈசியான விஷயம்னு நினைச்சேன்… ஆனா பாதுகாப்பானதா இல்ல…

VOICE OVER: இங்க பாருங்க குழந்தைகளே… எந்த வேலையை செஞ்சாலும்… அதை நம்மளால செய்ய முடியுமா… இல்ல பாதுகாப்பானதான்னு யோசிச்சி தான் செய்யணும்…

Continue Reading
Advertisement