ஒரு பொழுதும் நீங்கள் பொய்யான புகழுரைக்கு மயங்காதீர்கள்… அது அழிவுக்கு உங்களைக் கொண்டு செல்லும்
ஒரு வார்த்தை கொடுத்தீர்களானால்… கொடுத்த வாக்கைக் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்
வீரம் அவளுக்கு பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது… எனவே எவற்றைஎல்லாம் காதால் கேட்டீர்களோ… அவற்றை உண்மை என நம்பக் கூடாது… தீர ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்
ஒரு போதும் பேராசைக்கு அடிமையாக வேண்டாம்… இருப்பதைக் கொண்டு களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்
உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனையை நீ அடைந்தே தீருவாய்
முட்டாள் தனமான நண்பனை பெறுவதை விட… அறிவுள்ள பகைவனே மேல்… எனவே கவனத்துடன் நண்பர்களை தேர்ந்தெடுங்கள்
கிருஷ்ணர் தன் சிறு வாயை மூடிக் கொண்டார் அவள் பயத்தோடும் ஆச்சரியத்தோடும்.. கலங்கிப் போனாள்
விளைவை யோசிக்காமல் செய்த செயல் மரணத்தை ஏற்படுத்தி விட்டது எனவே எப்போதும் விளைவை யோசித்து நீங்கள் செயல் படுங்கள்
ஒரு நல்ல நண்பனை அடைவது தான் கடினம்… இழப்பது மிகவும் எளிது… அதனால் நல்ல நண்பர்களை எப்போதும் இழக்கக் கூடாது
எவர் ஒருவர் அன்போடு கிருஷ்ணருக்கு எதைக் கொடுக்கின்றனரோ அது போலவே ஆயிரம் மடங்கு அவன் அதை அவர்களுக்கே திருப்பி அளிப்பான்
ருஷ்ணன் தனது சிறு வயதில் குறும்புகள் செய்தாலும்… அவனது அழகிய முகமும், கள்ளமறியாத கண்களும்… இனிய புன்முறுவலும், தாய் யசோதையை கட்டி அணைக்கச் செய்துவிட்டது
பெரும் சத்தத்தை கேட்டு வந்த யசோதை… கிருஷ்ணன் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்
நண்பர்கள் ஆடிப் பாடிக்கொண்டு வர… கிருஷ்ணன் மாடுகளுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டான்
கிருஷ்ணனால் பாடம் கற்பிக்கப் பட்ட இந்திரன்… சொர்க்கலோகத்திற்கு திரும்பிச் சென்றான்
இராமர் அமைதியாக பிரார்த்தனை செய்து… புதிதாக கிடைத்த அஸ்திரத்தை ஏவினார்… முதல் அம்பினால் அவர் மாரீசனை பல மைல்கள் தாண்டி… கடலில் வீசினார்… இரண்டாவதை வைத்து சுபாகுவைக் கொன்றார்… விஷ்வாமித்திரரும், பூஜையை முடித்தார்… அங்கிருந்த முனிவர்கள்...
ராமர் தாயின் எண்ணத்தையும், தாயின் ஆணையையும், சிரமேற்கொள்வதை தவிர இவ்வுலகில் புனிதமான காரியம் வேறு எதுவும் இல்லை என்று எண்ணினார்… அதனால் அவர் வனவாசம் செல்ல சம்மதித்தார்
அயோத்தியிலிருந்து ஒரு பெரும் படையை அழைத்துக் கொண்டு… காட்டிற்குள் நுழைந்தான், hanuman chalisa, kids bedtime stories, rama stories in tamil, ramayana characters, kids video, bedtime stories for kids in...
தங்களுக்காக உயிரை தியாகம் செய்த… ஜடாயுவின் நல்ல ஆத்மாவிற்காக.. இவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்… இப்போது இராமனும் லஷ்மணரும்… சீதையை தேடிச்செல்ல ஆரம்பித்தார்கள்
சீதை பத்திரமாக இருக்கிறாள் என்ற செய்தியை ராமருக்கு தெரிவித்தான்… அதற்கு அத்தாட்சியாக… சீதையின் நகையைப் பார்த்த ராமர் சந்தோஷத்தில் நகைத்தார்
ஜெய் ஸ்ரீராம்
வானரங்கள் இந்த வெற்றியைக் கண்டதும்.. பேரானந்தம் அடைந்தனர்
நமக்கு தேவை தேடுதலைத் தூண்டுகிறது
சிலர் தனக்கு கிடைக்காதவற்றை… தவிர்க்க நினைத்தாலும் முடிவதில்லை… சிலருக்கு விரும்பியது… கிடைக்காத போது… மனம் மறுத்தாலும், கண்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றன
நேர்மை தான் அனைத்திலும் உயர்ந்தது
வேலை செய்யவேண்டிய நேரத்துல வேலை செய்யணும்… விளையாட வேண்டிய நேரத்துல விளையாடணும்
எந்த வேலையை செஞ்சாலும்… அதை நம்மளால செய்ய முடியுமா… இல்ல பாதுகாப்பானதான்னு யோசிச்சி தான் செய்யணும்
ஒரு நல்ல செயல் மற்றொரு நல்ல செயலுக்கு வழி வகுக்கிறது… நாம நல்லதையே நினைச்சி… நல்லதையே செய்வோம்
நூற்றுக்கணக்கான வழிகளை விட… ஒரே ஒரு வழிதான் சிறந்தது
ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி… ஒருமுறைக்கு பலமுறை நல்லா யோசிச்சி செய்யணும்
மென்மையான, வேற வழியில்லாதவங்கள நாம குறைச்சி மதிப்பிடக்கூடாது அவங்க நம்மளை விட.. அதிர்ஷ்ட சாலிகளா இருப்பாங்க
குழந்தைகளே ஒரு செயலை ஒற்றுமையா செஞ்சோம்னா அது சீக்கிரமா முடிஞ்சிடும்… ஒற்றுமையே பலம்
நல்ல செயல்களை தான் எப்பவும் செய்யணும் தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான்..
நம்மளோட உதவி பயனுள்ளதா இருக்கணும்… குழந்தைகளே இப்படி தேவை இல்லாதவங்களுக்குப் பண்ணா… இதான் நடக்கும்
நாம இருக்கற இடத்தை சந்தோஷமா ஏத்துகிட்டோம்னா நமக்கு வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராது குழந்தைகளே.
பேராசை பெரும் அழிவைத் தரும்
ஆபத்தில் உதவுபனே உண்மையான நண்பன்… ஆபத்துக் காலத்துல உண்மையான நண்பன் யாருன்னு தெரிஞ்சிடும்
நம்மகிட்ட இருந்து மத்தவங்க எதிர்பார்க்கறதை நம்மாள… எப்பவும் செஞ்சிகிட்டு இருக்க முடியாது.. நாம எப்பவும் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியாது… ஏன்னா எப்பவும் யாராவது நம்மகிட்ட எதையாவது எதிர்பார்த்துகிட்டே இருப்பாங்க
எப்பவும் தந்திரமும், பசப்பும் நிறைஞ்ச வார்த்தைகளை நாம நம்பக் கூடாது… இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்
சுயலாபத்துக்காக யார் என்ன பேசுனாலும் அதை நம்பக் கூடாது
கர்வத்தை விட பணிவே உயர்ந்தது
கருணையும், மென்மையுமான நடத்தை தான்… வெற்றியை கொடுக்கும் ஆனால்… வேகமான பலாத்காரமான செயல்… தோல்வியே தரும்
தேவையானவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய்… அப்படின்னு வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்காங்க
எந்த சூழ்நிலையிலயும் மன உறுதியை தளர விடவே கூடாதுன்னு … நீ நினைச்சதனாலதான்… ஜுரம் இருந்தும், ஸ்கூலுக்குப் போய் டெஸ்ட்டை நல்ல படியா எழுதிட்டு வந்துட்ட
இனிமேலாவது எதுக்கு எடுத்தாலும் கோவப்படாம இரு
நம்மால் இயன்ற உதவிகளை செய்யாமல் இருக்கக் கூடாது
நாம ஒருத்தருக்கு செய்யற உதவிய நிறுத்தாம செய்யறோம்னா, ஆண்டவன் நம்மளை நல்லா வச்சிருக்காருன்னு
உடையது விளம்பேல்… அப்படின்னா நம்மகிட்ட அவ்வளவு பொருள் இருக்கு… இவ்வளவு பொருள் இருக்குன்னு ஜம்பம் அடிச்சிக்கக் கூடாது.. அப்படி அடிச்சா அந்த பொருள் இல்லாதவங்களுக்கு மனசு வருத்தப் படும்
அடடா… ஏம்ப்பா செல்வம்… பதிணோறு ரெண்டு… இருபத்திரண்டு… முப்பதுல இருபத்திரண்டு போனா… மீதி எட்டு ரூபா தானப்பா வரும்… இப்படி ரெண்டு ரூபாவை வாங்கிட்டு வந்திருக்கியே.. வாய்ப்பாடு படிச்சாதான எண் எழுத்து இகழேல் அப்படின்னு ஔவையார்...
ஒவ்வொரு மனுஷங்க உள்ளேயும்… நாம கடவுளை பாக்கணும்.. அப்போ கடவுளுக்கு படைச்சிட்டு தான நாம சாப்பிடணும்
பெரியவங்க சொல்படி நேர்மையா நடக்கணும்னு… அதுல வந்திருக்கே… உங்க பாராட்டே எனக்கு பெரிய பரிசு சார்… தேங்க்யூ சார்… நான் வர்றேன்
அரே அல்லா நான் என்ன குற்றம் செஞ்சேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்ன காப்பாத்த யாருமே இல்லையா
ஆமா நீங்க ஏன் சோகமா இருக்கீங்க… இன்னிக்கு சாப்பிட ஏதும் கிடைக்கலியா
வாருங்கள் ஷேக் அப்துல்லா அவர்களே.. வாருங்கள் எனது நண்பர் பாரசீக நாட்டு மன்னர் பாலைவனசிங்கம்… எப்படி உள்ளார்
கடமையைச் செய் பலன் உங்களை தேடி வரும் என்பதற்கு நீங்கள் சாட்சி.… இனி உங்கள் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி தான்
எங்கே உங்களிடம் கொடுத்த கோலைத் தாருங்கள்
பீர்பால்… நீங்கள் இந்த வழக்கை விசாரித்து ஒரு நல்ல தீர்ப்பைக் கூறுங்கள்
கடுந்தவம் புரிந்தார் வியாசமாமுனிவர் தவத்தின் பயனாக… பிரம்ம தேவர் வியாசர் முன் தோன்றினார்
நன்றி மறக்காதே காட்சி-01 VOICE OVER: ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்… அந்த ஊரில் மழை இல்லாததால் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடியது… ஊரில் பலரும் பிழைப்பைத் தேடி…...
என் குரு ஹரிதாஸ் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பாடகர்
சிவபெருமான் மூவுலகுக்கும் முதல்வனாய் கணங்கள் அனைத்திற்கும் தலைவனாய் பக்தர்கள் துயர் தீர்க்கும் கடவுளாய் கணபதி
அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும், செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் விளங்குகின்ற குபேரன்
பொய் சொல்லாதே காட்சி-1 காளியப்பன்,மனைவி, கோவிந்தன், voice over.. VOICE OVER : முன்னொரு காலத்தில் சிங்காரபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது… பெயருக்கு ஏற்ற மாதிரி… அந்த ஊர் பார்க்க அழகாக இருந்ததை… யாரும்...
திருமாலைப் போலவே தானும் தர்மச்சக்கரத்தைக் கையில் ஏந்தியபடி விளையாட நினைத்த கணபதி
சிறந்த சிவபக்தனான இராவணன் தினமும் காலை மாலை வேளைகளில், நீராடி சிவபூஜை செய்வது வழக்கம்
கஜாசுரா உன் கடுந்தவம் கண்டு… யாம் மனம் மகிழ்ந்தோம் என்ன வரம் வேண்டும் கேள்
வயது முதிர்ந்த பறவையின் சொல்லைக் கேட்டு… சாமர்த்தியமாக நடந்து கொண்டதால்… உயிர்பிழைத்த மகிழ்ச்சியில், வானில் மகிழ்ச்சியோடு நீந்தின
கர்வம் கூடாது யாரையும் அழிக்க நினைச்சா அந்த நினைப்பு நம்மையே அழிச்சிடும் புரியுதா
யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது நம்பிக்கைக்கு உரியவரா பிறவி குணம் என்ன என்பதை ஆராய்ந்து பழகிட வேண்டும்
முட்டாள்களை நாம் அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது அவர்களோடு நட்பு பாராட்டினால் அது நமக்கே துன்பம் தரும்
யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்களின் குணஇயல்பை அறிந்து அந்த உதவியை செய்யவேண்டும் இல்லையென்றால் உதவி செய்தவருக்கே இப்படித்தான் தீங்கு நேரிடும்
போனாப் போகுது விடுங்கடா இதுக்காக எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.. 10 பவுன் தானே… இன்னொரு இளிச்சவாயன் காணிக்கையா கொண்டுவந்து குடுத்துட்டு போறான்
ஆத்திரக்காரனுக்கு புத்திக் குறைவு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது
எல்லாரும் மாட்டை நல்லா புடிச்சிக்கங்க… இல்லைன்னா… குருநாதர் விடற குறட்டைச் சத்தத்துல மாடு மிரண்டு ஓடிடப் போகுது
சுயபுத்தியும் கிடையாத சொல்புத்தியும் கிடையாதுஇவங்களுக்குப் பட்டா தான் தெரியும்
இந்த கிழட்டுச் சாமியாருக்கு சமையல் செஞ்சு போடவே நேரம் சரியாஇருக்கு… இன்னும் 5 தடிப்பசங்க வேற, சீடர்களா சேர்ந்துட்டானுங்களே நாம தீர்ந்தோம்…ம்.
எனக்கு ஆத்து மந்திரம் தெரியும்… அதைப் போட்டு செத்தவனை உயிரோட கொண்டு வர்றேன்… எனக்கு என்ன தருவீங்க
ஒருவேளை இத்தனை பெரிய ஊசி இப்போது வந்திருக்குமோ நமக்கு தெரியாது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ளக் கூடாது அப்போது தான் மகானாக இருக்கலாம்னு என்று நம் குருநாதர் சொன்ன வார்த்தையை கடை பிடிக்க வேண்டியது தான்
ஆபத்தான மற்றும் தீய அரக்கன் அனலாசுரன் தான் சுவாசித்த நெருப்பால் மக்களிடையே அழிவை ஏற்படுத்தினான்
விநாயகப் பெருமான் தெய்வீகமானவர், அவருடைய பிறப்பு இன்னும் மர்மமான கதையைக் கொண்டுள்ளது.
நாம் என்ன தான் பிறரை ஏமாற்ற நினைத்தாலும் நமது பிறவி குணம் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதை நாம் எப்போதும் மனதில் பதிய வைக்க வேண்டும்
நட்பு என்பது நம்பிக்கையுடன் பழக வேண்டும் உண்மையோடு பழக வேண்டும் நன்றி இல்லாத நட்பு இருந்தால் இப்படித் தான் துன்பம் தானாக தேடிவரும்
சூழ்ச்சி செய்பவரை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும்
யாரும் யாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது… உண்மை என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்
பார்க்க அழகா பூத்துக்குலுங்கற ஒரு உயரமான மரத்துக்கிளையில… ரெண்டு குருவிகள் கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்தது
எத்தனை நட்பாக பழகினாலும், வஞ்சக மனம் உடையவர் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றாமல் விடுவத்தில்லை
எதையும் செய்வதற்கு முன்… பலமுறை சிந்திக்க வேண்டும்
அதனால் அளவோடு ஆசைப்பட்டால்… வளமோடு வாழலாம்
எப்பவுமே இது தான் நடக்கும் என்று உறுதியாக இருக்கலாம் ஆனால் அலட்சியமாக இருக்கக்கூடாது
இவரால் நமக்கு என்ன உதவி செய்ய முடியும் நாம் தானே பலசாலி… என்று கர்வம் கொள்ளக் கூடாது சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா
நம்மை நாம் தற்காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம் அறிவுடையவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்
தவறான ஆளுங்ககிட்ட நீங்க நட்பு வச்சிகிட்டா அது நமக்கு தான் ஆபத்துன்னு புரிஞ்சிகிட்டீங்க இல்ல
ஒரு சின்னப் பொருள் கூட சில இடத்துல பெரிசா பேசப்படும் மூலிகை குணம் உள்ள இந்த அருமையான துளசி செடிய நம்ம வீட்டுலயும் வளர்த்து நாம எல்லாம் பயன் அடையணும்
நம்மள நம்பி இருக்கறவங்களுக்கு நாம எப்பவுமே துரோகம் செய்யவே கூடாது அப்படி செஞ்சா இதோ இப்படி தான் மாட்டிக்குவோம்
எத்தனை சிக்கலான விஷயமா இருந்தாலும் நாம கூர்ந்து கவனிச்சா அதுக்கு நிச்சயமா ஒரு தீர்வு கிடைக்கும்.
நம்ம வாழ்க்கையில கல்வியறிவுங்கறது எத்தனை முக்கியம்னு தெரிஞ்சிகிட்டீங்களா
பொழுது போக்குக்காக நாம எங்கயாவது போனாக்கூட நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு நாம கண்டிப்பா கவனிக்கனும்
நம்மளை சுத்தி நல்லவங்களும் இருப்பாங்க… கெட்டவங்களும் இருப்பாங்க நாம தான் யாரு எப்படின்னு பாத்து நடந்துக்கணும்
எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் நமக்கு புத்திசாலித்தனம் இருந்தா சுல்பமா சமாளிக்கலாம்
நாம விளையாட்டுத்தனமா இருந்தாலும் ஒரு வேலையை செய்யும் போது கொஞ்சம் கவனமா இருந்தா நமக்கு நிச்சயமா வெற்றிதான்
நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு… நாம கவனமா பாத்துகிட்டேஇருக்கணும்… அப்ப தான் நம்மளை யாராலயும் ஏமாத்த முடியாது