கிருஷ்ணர் தன் சிறு வாயை மூடிக் கொண்டார் அவள் பயத்தோடும் ஆச்சரியத்தோடும்.. கலங்கிப் போனாள்
உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனையை நீ அடைந்தே தீருவாய்
ஒரு நல்ல நண்பனை அடைவது தான் கடினம்… இழப்பது மிகவும் எளிது… அதனால் நல்ல நண்பர்களை எப்போதும் இழக்கக் கூடாது
விளைவை யோசிக்காமல் செய்த செயல் மரணத்தை ஏற்படுத்தி விட்டது எனவே எப்போதும் விளைவை யோசித்து நீங்கள் செயல் படுங்கள்
முட்டாள் தனமான நண்பனை பெறுவதை விட… அறிவுள்ள பகைவனே மேல்… எனவே கவனத்துடன் நண்பர்களை தேர்ந்தெடுங்கள்
நண்பர்கள் ஆடிப் பாடிக்கொண்டு வர… கிருஷ்ணன் மாடுகளுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டான்
பெரும் சத்தத்தை கேட்டு வந்த யசோதை… கிருஷ்ணன் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்
ருஷ்ணன் தனது சிறு வயதில் குறும்புகள் செய்தாலும்… அவனது அழகிய முகமும், கள்ளமறியாத கண்களும்… இனிய புன்முறுவலும், தாய் யசோதையை கட்டி அணைக்கச் செய்துவிட்டது
எவர் ஒருவர் அன்போடு கிருஷ்ணருக்கு எதைக் கொடுக்கின்றனரோ அது போலவே ஆயிரம் மடங்கு அவன் அதை அவர்களுக்கே திருப்பி அளிப்பான்
தங்களுக்காக உயிரை தியாகம் செய்த… ஜடாயுவின் நல்ல ஆத்மாவிற்காக.. இவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்… இப்போது இராமனும் லஷ்மணரும்… சீதையை தேடிச்செல்ல ஆரம்பித்தார்கள்