பெரும் சத்தத்தை கேட்டு வந்த யசோதை… கிருஷ்ணன் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்
ருஷ்ணன் தனது சிறு வயதில் குறும்புகள் செய்தாலும்… அவனது அழகிய முகமும், கள்ளமறியாத கண்களும்… இனிய புன்முறுவலும், தாய் யசோதையை கட்டி அணைக்கச் செய்துவிட்டது
எவர் ஒருவர் அன்போடு கிருஷ்ணருக்கு எதைக் கொடுக்கின்றனரோ அது போலவே ஆயிரம் மடங்கு அவன் அதை அவர்களுக்கே திருப்பி அளிப்பான்
தங்களுக்காக உயிரை தியாகம் செய்த… ஜடாயுவின் நல்ல ஆத்மாவிற்காக.. இவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்… இப்போது இராமனும் லஷ்மணரும்… சீதையை தேடிச்செல்ல ஆரம்பித்தார்கள்
அயோத்தியிலிருந்து ஒரு பெரும் படையை அழைத்துக் கொண்டு… காட்டிற்குள் நுழைந்தான், hanuman chalisa, kids bedtime stories, rama stories in tamil, ramayana characters, kids video, bedtime stories for kids in...
ராமர் தாயின் எண்ணத்தையும், தாயின் ஆணையையும், சிரமேற்கொள்வதை தவிர இவ்வுலகில் புனிதமான காரியம் வேறு எதுவும் இல்லை என்று எண்ணினார்… அதனால் அவர் வனவாசம் செல்ல சம்மதித்தார்
இராமர் அமைதியாக பிரார்த்தனை செய்து… புதிதாக கிடைத்த அஸ்திரத்தை ஏவினார்… முதல் அம்பினால் அவர் மாரீசனை பல மைல்கள் தாண்டி… கடலில் வீசினார்… இரண்டாவதை வைத்து சுபாகுவைக் கொன்றார்… விஷ்வாமித்திரரும், பூஜையை முடித்தார்… அங்கிருந்த முனிவர்கள்...
கிருஷ்ணனால் பாடம் கற்பிக்கப் பட்ட இந்திரன்… சொர்க்கலோகத்திற்கு திரும்பிச் சென்றான்
சீதை பத்திரமாக இருக்கிறாள் என்ற செய்தியை ராமருக்கு தெரிவித்தான்… அதற்கு அத்தாட்சியாக… சீதையின் நகையைப் பார்த்த ராமர் சந்தோஷத்தில் நகைத்தார்
வானரங்கள் இந்த வெற்றியைக் கண்டதும்.. பேரானந்தம் அடைந்தனர்