எல்லாரும் மாட்டை நல்லா புடிச்சிக்கங்க… இல்லைன்னா… குருநாதர் விடற குறட்டைச் சத்தத்துல மாடு மிரண்டு ஓடிடப் போகுது
ஒருவேளை இத்தனை பெரிய ஊசி இப்போது வந்திருக்குமோ நமக்கு தெரியாது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ளக் கூடாது அப்போது தான் மகானாக இருக்கலாம்னு என்று நம் குருநாதர் சொன்ன வார்த்தையை கடை பிடிக்க வேண்டியது தான்