போனாப் போகுது விடுங்கடா இதுக்காக எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.. 10 பவுன் தானே… இன்னொரு இளிச்சவாயன் காணிக்கையா கொண்டுவந்து குடுத்துட்டு போறான்
ஒருவேளை இத்தனை பெரிய ஊசி இப்போது வந்திருக்குமோ நமக்கு தெரியாது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ளக் கூடாது அப்போது தான் மகானாக இருக்கலாம்னு என்று நம் குருநாதர் சொன்ன வார்த்தையை கடை பிடிக்க வேண்டியது தான்