பொய் சொல்லாதே காட்சி-1 காளியப்பன்,மனைவி, கோவிந்தன், voice over.. VOICE OVER : முன்னொரு காலத்தில் சிங்காரபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது… பெயருக்கு ஏற்ற மாதிரி… அந்த ஊர் பார்க்க அழகாக இருந்ததை… யாரும்...
நாம் என்ன தான் பிறரை ஏமாற்ற நினைத்தாலும் நமது பிறவி குணம் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதை நாம் எப்போதும் மனதில் பதிய வைக்க வேண்டும்
நட்பு என்பது நம்பிக்கையுடன் பழக வேண்டும் உண்மையோடு பழக வேண்டும் நன்றி இல்லாத நட்பு இருந்தால் இப்படித் தான் துன்பம் தானாக தேடிவரும்
சூழ்ச்சி செய்பவரை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும்
யாரும் யாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது… உண்மை என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்
எத்தனை நட்பாக பழகினாலும், வஞ்சக மனம் உடையவர் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றாமல் விடுவத்தில்லை
எதையும் செய்வதற்கு முன்… பலமுறை சிந்திக்க வேண்டும்
அதனால் அளவோடு ஆசைப்பட்டால்… வளமோடு வாழலாம்
எப்பவுமே இது தான் நடக்கும் என்று உறுதியாக இருக்கலாம் ஆனால் அலட்சியமாக இருக்கக்கூடாது
இவரால் நமக்கு என்ன உதவி செய்ய முடியும் நாம் தானே பலசாலி… என்று கர்வம் கொள்ளக் கூடாது சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா
நம்மை நாம் தற்காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம் அறிவுடையவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்