நமக்கு தேவை தேடுதலைத் தூண்டுகிறது
சிலர் தனக்கு கிடைக்காதவற்றை… தவிர்க்க நினைத்தாலும் முடிவதில்லை… சிலருக்கு விரும்பியது… கிடைக்காத போது… மனம் மறுத்தாலும், கண்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றன
நேர்மை தான் அனைத்திலும் உயர்ந்தது
வேலை செய்யவேண்டிய நேரத்துல வேலை செய்யணும்… விளையாட வேண்டிய நேரத்துல விளையாடணும்
எந்த வேலையை செஞ்சாலும்… அதை நம்மளால செய்ய முடியுமா… இல்ல பாதுகாப்பானதான்னு யோசிச்சி தான் செய்யணும்
ஒரு நல்ல செயல் மற்றொரு நல்ல செயலுக்கு வழி வகுக்கிறது… நாம நல்லதையே நினைச்சி… நல்லதையே செய்வோம்
நூற்றுக்கணக்கான வழிகளை விட… ஒரே ஒரு வழிதான் சிறந்தது
ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி… ஒருமுறைக்கு பலமுறை நல்லா யோசிச்சி செய்யணும்
மென்மையான, வேற வழியில்லாதவங்கள நாம குறைச்சி மதிப்பிடக்கூடாது அவங்க நம்மளை விட.. அதிர்ஷ்ட சாலிகளா இருப்பாங்க
நம்மளோட உதவி பயனுள்ளதா இருக்கணும்… குழந்தைகளே இப்படி தேவை இல்லாதவங்களுக்குப் பண்ணா… இதான் நடக்கும்
குழந்தைகளே ஒரு செயலை ஒற்றுமையா செஞ்சோம்னா அது சீக்கிரமா முடிஞ்சிடும்… ஒற்றுமையே பலம்
நல்ல செயல்களை தான் எப்பவும் செய்யணும் தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான்..
நாம இருக்கற இடத்தை சந்தோஷமா ஏத்துகிட்டோம்னா நமக்கு வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராது குழந்தைகளே.
பேராசை பெரும் அழிவைத் தரும்
ஆபத்தில் உதவுபனே உண்மையான நண்பன்… ஆபத்துக் காலத்துல உண்மையான நண்பன் யாருன்னு தெரிஞ்சிடும்
நம்மகிட்ட இருந்து மத்தவங்க எதிர்பார்க்கறதை நம்மாள… எப்பவும் செஞ்சிகிட்டு இருக்க முடியாது.. நாம எப்பவும் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியாது… ஏன்னா எப்பவும் யாராவது நம்மகிட்ட எதையாவது எதிர்பார்த்துகிட்டே இருப்பாங்க
எப்பவும் தந்திரமும், பசப்பும் நிறைஞ்ச வார்த்தைகளை நாம நம்பக் கூடாது… இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்
சுயலாபத்துக்காக யார் என்ன பேசுனாலும் அதை நம்பக் கூடாது
கர்வத்தை விட பணிவே உயர்ந்தது
கருணையும், மென்மையுமான நடத்தை தான்… வெற்றியை கொடுக்கும் ஆனால்… வேகமான பலாத்காரமான செயல்… தோல்வியே தரும்
வாருங்கள் ஷேக் அப்துல்லா அவர்களே.. வாருங்கள் எனது நண்பர் பாரசீக நாட்டு மன்னர் பாலைவனசிங்கம்… எப்படி உள்ளார்
கடமையைச் செய் பலன் உங்களை தேடி வரும் என்பதற்கு நீங்கள் சாட்சி.… இனி உங்கள் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி தான்
அரே அல்லா நான் என்ன குற்றம் செஞ்சேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்ன காப்பாத்த யாருமே இல்லையா
ஆமா நீங்க ஏன் சோகமா இருக்கீங்க… இன்னிக்கு சாப்பிட ஏதும் கிடைக்கலியா
பீர்பால்… நீங்கள் இந்த வழக்கை விசாரித்து ஒரு நல்ல தீர்ப்பைக் கூறுங்கள்
என் குரு ஹரிதாஸ் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பாடகர்
எங்கே உங்களிடம் கொடுத்த கோலைத் தாருங்கள்
கடுந்தவம் புரிந்தார் வியாசமாமுனிவர் தவத்தின் பயனாக… பிரம்ம தேவர் வியாசர் முன் தோன்றினார்
சிவபெருமான் மூவுலகுக்கும் முதல்வனாய் கணங்கள் அனைத்திற்கும் தலைவனாய் பக்தர்கள் துயர் தீர்க்கும் கடவுளாய் கணபதி
அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும், செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் விளங்குகின்ற குபேரன்
திருமாலைப் போலவே தானும் தர்மச்சக்கரத்தைக் கையில் ஏந்தியபடி விளையாட நினைத்த கணபதி
சிறந்த சிவபக்தனான இராவணன் தினமும் காலை மாலை வேளைகளில், நீராடி சிவபூஜை செய்வது வழக்கம்
கஜாசுரா உன் கடுந்தவம் கண்டு… யாம் மனம் மகிழ்ந்தோம் என்ன வரம் வேண்டும் கேள்
ஆபத்தான மற்றும் தீய அரக்கன் அனலாசுரன் தான் சுவாசித்த நெருப்பால் மக்களிடையே அழிவை ஏற்படுத்தினான்
விநாயகப் பெருமான் தெய்வீகமானவர், அவருடைய பிறப்பு இன்னும் மர்மமான கதையைக் கொண்டுள்ளது.
Rivalry of free flowing water
The Fire Breather Analasura
All powerful Gajasura
Three mighty God's together.
The mighty Lord Vishnu and Great Ganesha
The great Ganesha meets the great Sage.
The God Of Wealth
The entry of Lord Ganesha into this world.