இராமர் அமைதியாக பிரார்த்தனை செய்து… புதிதாக கிடைத்த அஸ்திரத்தை ஏவினார்… முதல் அம்பினால் அவர் மாரீசனை பல மைல்கள் தாண்டி… கடலில் வீசினார்… இரண்டாவதை வைத்து சுபாகுவைக் கொன்றார்… விஷ்வாமித்திரரும், பூஜையை முடித்தார்… அங்கிருந்த முனிவர்கள்...
ராமர் தாயின் எண்ணத்தையும், தாயின் ஆணையையும், சிரமேற்கொள்வதை தவிர இவ்வுலகில் புனிதமான காரியம் வேறு எதுவும் இல்லை என்று எண்ணினார்… அதனால் அவர் வனவாசம் செல்ல சம்மதித்தார்
அயோத்தியிலிருந்து ஒரு பெரும் படையை அழைத்துக் கொண்டு… காட்டிற்குள் நுழைந்தான், hanuman chalisa, kids bedtime stories, rama stories in tamil, ramayana characters, kids video, bedtime stories for kids in...
தங்களுக்காக உயிரை தியாகம் செய்த… ஜடாயுவின் நல்ல ஆத்மாவிற்காக.. இவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்… இப்போது இராமனும் லஷ்மணரும்… சீதையை தேடிச்செல்ல ஆரம்பித்தார்கள்
சீதை பத்திரமாக இருக்கிறாள் என்ற செய்தியை ராமருக்கு தெரிவித்தான்… அதற்கு அத்தாட்சியாக… சீதையின் நகையைப் பார்த்த ராமர் சந்தோஷத்தில் நகைத்தார்
ஜெய் ஸ்ரீராம்
வானரங்கள் இந்த வெற்றியைக் கண்டதும்.. பேரானந்தம் அடைந்தனர்