வயது முதிர்ந்த பறவையின் சொல்லைக் கேட்டு… சாமர்த்தியமாக நடந்து கொண்டதால்… உயிர்பிழைத்த மகிழ்ச்சியில், வானில் மகிழ்ச்சியோடு நீந்தின
பார்க்க அழகா பூத்துக்குலுங்கற ஒரு உயரமான மரத்துக்கிளையில… ரெண்டு குருவிகள் கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்தது