எல்லாரும் மாட்டை நல்லா புடிச்சிக்கங்க… இல்லைன்னா… குருநாதர் விடற குறட்டைச் சத்தத்துல மாடு மிரண்டு ஓடிடப் போகுது
சூழ்ச்சி செய்பவரை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும்
யாரும் யாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது… உண்மை என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்
பார்க்க அழகா பூத்துக்குலுங்கற ஒரு உயரமான மரத்துக்கிளையில… ரெண்டு குருவிகள் கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்தது
எத்தனை நட்பாக பழகினாலும், வஞ்சக மனம் உடையவர் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றாமல் விடுவத்தில்லை
நம்மை நாம் தற்காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம் அறிவுடையவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்