தேவையானவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய்… அப்படின்னு வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்காங்க
இனிமேலாவது எதுக்கு எடுத்தாலும் கோவப்படாம இரு
நம்மால் இயன்ற உதவிகளை செய்யாமல் இருக்கக் கூடாது
நாம ஒருத்தருக்கு செய்யற உதவிய நிறுத்தாம செய்யறோம்னா, ஆண்டவன் நம்மளை நல்லா வச்சிருக்காருன்னு
உடையது விளம்பேல்… அப்படின்னா நம்மகிட்ட அவ்வளவு பொருள் இருக்கு… இவ்வளவு பொருள் இருக்குன்னு ஜம்பம் அடிச்சிக்கக் கூடாது.. அப்படி அடிச்சா அந்த பொருள் இல்லாதவங்களுக்கு மனசு வருத்தப் படும்
எந்த சூழ்நிலையிலயும் மன உறுதியை தளர விடவே கூடாதுன்னு … நீ நினைச்சதனாலதான்… ஜுரம் இருந்தும், ஸ்கூலுக்குப் போய் டெஸ்ட்டை நல்ல படியா எழுதிட்டு வந்துட்ட
அடடா… ஏம்ப்பா செல்வம்… பதிணோறு ரெண்டு… இருபத்திரண்டு… முப்பதுல இருபத்திரண்டு போனா… மீதி எட்டு ரூபா தானப்பா வரும்… இப்படி ரெண்டு ரூபாவை வாங்கிட்டு வந்திருக்கியே.. வாய்ப்பாடு படிச்சாதான எண் எழுத்து இகழேல் அப்படின்னு ஔவையார்...
ஒவ்வொரு மனுஷங்க உள்ளேயும்… நாம கடவுளை பாக்கணும்.. அப்போ கடவுளுக்கு படைச்சிட்டு தான நாம சாப்பிடணும்
பெரியவங்க சொல்படி நேர்மையா நடக்கணும்னு… அதுல வந்திருக்கே… உங்க பாராட்டே எனக்கு பெரிய பரிசு சார்… தேங்க்யூ சார்… நான் வர்றேன்
எல்லாரும் மாட்டை நல்லா புடிச்சிக்கங்க… இல்லைன்னா… குருநாதர் விடற குறட்டைச் சத்தத்துல மாடு மிரண்டு ஓடிடப் போகுது
சுயபுத்தியும் கிடையாத சொல்புத்தியும் கிடையாதுஇவங்களுக்குப் பட்டா தான் தெரியும்
இந்த கிழட்டுச் சாமியாருக்கு சமையல் செஞ்சு போடவே நேரம் சரியாஇருக்கு… இன்னும் 5 தடிப்பசங்க வேற, சீடர்களா சேர்ந்துட்டானுங்களே நாம தீர்ந்தோம்…ம்.
எனக்கு ஆத்து மந்திரம் தெரியும்… அதைப் போட்டு செத்தவனை உயிரோட கொண்டு வர்றேன்… எனக்கு என்ன தருவீங்க