தவறான ஆளுங்ககிட்ட நீங்க நட்பு வச்சிகிட்டா அது நமக்கு தான் ஆபத்துன்னு புரிஞ்சிகிட்டீங்க இல்ல
ஒரு சின்னப் பொருள் கூட சில இடத்துல பெரிசா பேசப்படும் மூலிகை குணம் உள்ள இந்த அருமையான துளசி செடிய நம்ம வீட்டுலயும் வளர்த்து நாம எல்லாம் பயன் அடையணும்
நம்மள நம்பி இருக்கறவங்களுக்கு நாம எப்பவுமே துரோகம் செய்யவே கூடாது அப்படி செஞ்சா இதோ இப்படி தான் மாட்டிக்குவோம்
எத்தனை சிக்கலான விஷயமா இருந்தாலும் நாம கூர்ந்து கவனிச்சா அதுக்கு நிச்சயமா ஒரு தீர்வு கிடைக்கும்.
நம்ம வாழ்க்கையில கல்வியறிவுங்கறது எத்தனை முக்கியம்னு தெரிஞ்சிகிட்டீங்களா
பொழுது போக்குக்காக நாம எங்கயாவது போனாக்கூட நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு நாம கண்டிப்பா கவனிக்கனும்
நம்மளை சுத்தி நல்லவங்களும் இருப்பாங்க… கெட்டவங்களும் இருப்பாங்க நாம தான் யாரு எப்படின்னு பாத்து நடந்துக்கணும்
எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் நமக்கு புத்திசாலித்தனம் இருந்தா சுல்பமா சமாளிக்கலாம்
நாம விளையாட்டுத்தனமா இருந்தாலும் ஒரு வேலையை செய்யும் போது கொஞ்சம் கவனமா இருந்தா நமக்கு நிச்சயமா வெற்றிதான்
நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு… நாம கவனமா பாத்துகிட்டேஇருக்கணும்… அப்ப தான் நம்மளை யாராலயும் ஏமாத்த முடியாது
நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்து எது கேட்டாலும், நாம பதட்டப் படாம, சமயோசிதமா சமாளிக்கறது மூலமா நாம நல்ல பேர் வாங்கலாம்
அரசே என்னை மன்னிச்சிடுங்க... நான் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தமாதிரி பண்ணிட்டேன்
நாம எந்த நல்ல காரியத்தைச் செஞ்சாலும், அதுக்கு ஒரு பரிசு நிச்சயமா நமக்கு கிடைக்கும்
பெரிய ராஜாவா இருந்தாலும் உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் நீங்க தான் இந்த நாட்டோட அழகிய மலர்கள் என்ன பெருமையா இருக்கா
நாம நம்ம திறமையை வளர்த்துகிட்டா பணமும், புகழும் நம்மளை தானே தேடிவரும்னு புரிஞ்சிகிட்டிங்களா
நாம நல்லவங்களா இருந்தா நமக்கு எப்பவுமே நல்லதே தான் கிடைக்கும்
கோபத்துல நாம நம்ம நண்பர்களோட சண்டை போட்டாலும்… கடைசியில நட்பு தான் ஜெயிக்கும்
தெனாலிராமன் நகைக்கடைக்காரரை பொய் சொல்ல வைச்சாலும் அது திருடங்களை பிடிக்கறதுக்காகத்தானே இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது ஒரு நல்லக் காரியம் நடக்கறதுக்காக ஒரு சின்னப் பொய் சொன்னா அது தப்பே இல்ல
எப்பவுமே பதவியில இருக்கிறவங்க அவங்களோட அதிகாரத்தை தவறா பயன்படுத்தவே கூடாது… அப்படி செஞ்சா இதோ இந்த அதிகாரிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவங்களுக்கும் ஏற்படும்
போறதைப் பத்திக் கவலைப் படாம இனி வர்றதைப் பத்தி யோசிச்சா தான் நாம முன்னேறமுடியும்
நம்ம இயற்கை வளம்தான் சொர்க்கம்னு புரிஞ்சிகிட்டீங்களா செடிகளை வளர்ப்போம் சொர்க்கத்தைப் பார்ப்போம்